tag:blogger.com,1999:blog-2264069037431368719.post1900634958312512125..comments2023-11-05T17:06:39.585+05:30Comments on அன்பு உலகம்: கேள்வி என்னிடம் பதில் உங்களிடம்M.Rhttp://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2264069037431368719.post-39492422810743581672011-10-16T08:42:43.199+05:302011-10-16T08:42:43.199+05:30மணல் கவிதை-படிப்போர்
மனதில் கொள்ளும் கவிதை!...மணல் கவிதை-படிப்போர்<br /> மனதில் கொள்ளும் கவிதை!<br /> அருமை!<br /> ஓட்டுப் போடத்தெரியும்<br /> கணக்குப் கோடத் தெரியாது<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-13826280691524872862011-10-16T07:30:16.907+05:302011-10-16T07:30:16.907+05:30நண்பர் அம்பலத்தார் மற்றும் சகோதரி
இலங்கா திலகம் இ...நண்பர் அம்பலத்தார் மற்றும் சகோதரி <br />இலங்கா திலகம் இருவரும் சரியான பதில் தந்துள்ளார்கள்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-13638911761510443712011-10-16T04:51:45.106+05:302011-10-16T04:51:45.106+05:3014 பழங்கள் னு நினைக்கிறேன் சரியா??14 பழங்கள் னு நினைக்கிறேன் சரியா??மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-17067992489157311822011-10-16T04:50:45.064+05:302011-10-16T04:50:45.064+05:30கேள்வியெல்லாம் புரியுது
பதில் தான் தெரியல...
மண்டை...கேள்வியெல்லாம் புரியுது<br />பதில் தான் தெரியல...<br />மண்டைய குழப்ப வைசுடீன்களே <br />நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-27889510870849152552011-10-15T22:26:34.291+05:302011-10-15T22:26:34.291+05:30இரண்டு பழம் பறித்தார், இரண்டுடன் வீடு சென்றார். மண...இரண்டு பழம் பறித்தார், இரண்டுடன் வீடு சென்றார். மணல் நல்ல வரி. வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-27843925752760496622011-10-15T19:00:54.784+05:302011-10-15T19:00:54.784+05:30ஆற்றுமணல் பற்றிய கவிதை நல்லா இருக்கு. எலுமிச்சம்பழ...ஆற்றுமணல் பற்றிய கவிதை நல்லா இருக்கு. எலுமிச்சம்பழம் உங்க பதிலுக்காக வெயிட்டிங்க். பலரும் பலவிதமா யோசிச்சு இருக்காங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-39658454827960301402011-10-15T15:05:49.846+05:302011-10-15T15:05:49.846+05:30கிறுக்கலாக சொல்லப்பட்ட உண்மை..கிறுக்கலாக சொல்லப்பட்ட உண்மை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-82423925637384080172011-10-15T14:51:29.570+05:302011-10-15T14:51:29.570+05:30ஒரே நிமிடத்தில் 128 என கண்டு பிடித்துவிட்டேன்.விடை...ஒரே நிமிடத்தில் 128 என கண்டு பிடித்துவிட்டேன்.விடை சரியா?<br /><br />மனதில் தொன்றியது கிறுக்கல் இல்லை,உண்மை. கவிதை வடிவில் அழகாக கொடுத்து இருக்கீங்க.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-88422488794939886742011-10-15T14:44:10.473+05:302011-10-15T14:44:10.473+05:30விடை தெரியும் .. ( ) சரியா ? ( உஷ் ரகசியம் )விடை தெரியும் .. ( ) சரியா ? ( உஷ் ரகசியம் )rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-56219087105656040982011-10-15T14:43:39.623+05:302011-10-15T14:43:39.623+05:30கிறுக்கல் அருமைகிறுக்கல் அருமைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-29195540068120839862011-10-15T13:08:41.756+05:302011-10-15T13:08:41.756+05:30தோட்டத்துக்கு ஓனர் நீங்களா ?தோட்டத்துக்கு ஓனர் நீங்களா ?கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-15814627816871023702011-10-15T13:07:54.104+05:302011-10-15T13:07:54.104+05:30யோவ் என்ன...? டாக்டர் மருந்து சொல்வார்னு பார்த்தா ...யோவ் என்ன...? டாக்டர் மருந்து சொல்வார்னு பார்த்தா நம்மளையே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சிருவாரோ...???MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-57364162017320758702011-10-15T11:43:32.015+05:302011-10-15T11:43:32.015+05:30அவன் பறித்தது இரண்டு பழங்கள் ஒவ்வொரு காவலாளியிடமும...அவன் பறித்தது இரண்டு பழங்கள் ஒவ்வொரு காவலாளியிடமும் ஒன்ற கொடுது மீண்டும் திரும்ப 1 பெற்று கடைசியில் 2 பழங்களுடன் வீடு சென்றான்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-63972353911399969682011-10-15T11:20:18.484+05:302011-10-15T11:20:18.484+05:30இதுக்குப் பதில் சொல்ல யோசிக்க ஆரம்பிச்சா,நிச்சயம் ...இதுக்குப் பதில் சொல்ல யோசிக்க ஆரம்பிச்சா,நிச்சயம் நமக்குத்தான் எலுமிச்சம்பழம் தேவை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-90333023073638521902011-10-15T11:10:58.090+05:302011-10-15T11:10:58.090+05:30கோகுல் said...
என்னங்க அரசியல் பதிவு தான இது?
ஆமா ...கோகுல் said...<br />என்னங்க அரசியல் பதிவு தான இது?<br />ஆமா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக எல்லா மட்டத்துக்கும் கொடுக்க வேண்டியத கொடுக்க வேண்டிருப்பத மறைமுகமா சுட்டி காட்டிருக்கே?//<br /><br />கோத்து விடரீங்களோ ,நாங்க ஒத்துக்க மாட்டோம்ல...M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-66813145974623559272011-10-15T11:09:52.314+05:302011-10-15T11:09:52.314+05:30கோகுல் said...
ஒரு பழம் எடுத்துட்டு போவாரு!
சரியா...கோகுல் said...<br />ஒரு பழம் எடுத்துட்டு போவாரு!<br /><br />சரியா தவறா என்று பிறகு நண்பாM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-49743816068008795592011-10-15T11:09:05.281+05:302011-10-15T11:09:05.281+05:30K.s.s.Rajh said...
///M.R said...
K.s.s.Rajh said....K.s.s.Rajh said...<br />///M.R said...<br />K.s.s.Rajh said...<br /><br />என்ன பாஸ் விடை சரிதானே..<br /><br />நண்பரே நம்ம ஹீரொ காவல்காரனிடமிருந்து திரும்ப பெரும் ஒரு பழத்தை கணக்கில் விட்டுட்டீங்களே////<br /><br />அட ஆமால்ல..<br /><br />அப்ப இதுக்கு டாகுத்தர் தளபதிதான் ஹீரோவா இருக்கனும்..ஹி.ஹி.ஹி.ஹி....//<br /><br />ஹா ஹா ஹாM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-7014421219379784182011-10-15T11:00:52.497+05:302011-10-15T11:00:52.497+05:30என்னங்க அரசியல் பதிவு தான இது?
ஆமா ஒரு ஒப்பந்தம் க...என்னங்க அரசியல் பதிவு தான இது?<br />ஆமா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக எல்லா மட்டத்துக்கும் கொடுக்க வேண்டியத கொடுக்க வேண்டிருப்பத மறைமுகமா சுட்டி காட்டிருக்கே?கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-34848806896357215532011-10-15T10:58:56.128+05:302011-10-15T10:58:56.128+05:30ஒரு பழம் எடுத்துட்டு போவாரு!ஒரு பழம் எடுத்துட்டு போவாரு!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-46556480495648678562011-10-15T10:28:53.252+05:302011-10-15T10:28:53.252+05:30///M.R said...
K.s.s.Rajh said...
என்ன பாஸ் விடை ...///M.R said...<br />K.s.s.Rajh said...<br /><br />என்ன பாஸ் விடை சரிதானே..<br /><br />நண்பரே நம்ம ஹீரொ காவல்காரனிடமிருந்து திரும்ப பெரும் ஒரு பழத்தை கணக்கில் விட்டுட்டீங்களே////<br /><br />அட ஆமால்ல..<br /><br />அப்ப இதுக்கு டாகுத்தர் தளபதிதான் ஹீரோவா இருக்கனும்..ஹி.ஹி.ஹி.ஹி....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-60653255042073642882011-10-15T10:16:00.698+05:302011-10-15T10:16:00.698+05:30வைரை சதிஷ் said...
என்ன பாஸ் இப்படி ஒரு கேள்வி கேட...வைரை சதிஷ் said...<br />என்ன பாஸ் இப்படி ஒரு கேள்வி கேட்டு மண்டைய பிச்சி எடுத்துட்டீங்களே பாஸ்<br /><br />எனக்கு தெரியல<br /><br />ஹா ஹா பிறகு விடையை பார்க்க வாருங்கள் நண்பாM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-18329661262107270452011-10-15T10:15:03.039+05:302011-10-15T10:15:03.039+05:30K.s.s.Rajh said...
ஆமா இப்ப என்ன கேள்வி கேட்கும் வ...K.s.s.Rajh said...<br />ஆமா இப்ப என்ன கேள்வி கேட்கும் வாரமா?ஹி.ஹி.ஹி.ஹி.........<br /><br />சும்மா கேட்டு பார்க்கிலாமே என்று ஹி ஹி ஹிM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-10772918195363051262011-10-15T10:14:19.820+05:302011-10-15T10:14:19.820+05:30நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு.
இங்கும் லஞ்ச...நண்டு @நொரண்டு -ஈரோடு said...<br />ரைட்டு.<br />இங்கும் லஞ்ச ஊழலா ? .பாவம் தோட்டக்காரர்.//<br /><br />ஹா ஹா சைடு பிசினஸ் அவர்களுக்குM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-26566127939466199472011-10-15T10:13:30.649+05:302011-10-15T10:13:30.649+05:30• » мσнαη « • said...
மொத்தம் 128 பழங்கள் !!!
அவ...• » мσнαη « • said...<br />மொத்தம் 128 பழங்கள் !!!<br /><br /><br />அவர் எடுத்து செல்வது ஒன்று!!!<br /><br />நல்ல காவல்காரர்கள்!! விளங்கீரும்!!<br /><br />ஹா ஹா இப்பொழுது எங்கும் கைக்கூலி வலுத்து விட்டது நண்பா.<br /><br />விடை பிறகுM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-8661931178442579782011-10-15T10:12:18.103+05:302011-10-15T10:12:18.103+05:30நிரூபன் said...
ஆற்று மணலை அகழ்வதன் விளைவுதனைச் சொ...நிரூபன் said...<br />ஆற்று மணலை அகழ்வதன் விளைவுதனைச் சொல்லி நிற்கிறது அழகிய கவிதை.//<br /><br />ஆமாம் நண்பா ,சுத்தமாக சுறண்டி விட்டார்கள்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.com